வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா நேற்று கற்கோவளம் வங்கக்கடலில் இடம்பெற்ற போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நேற்று மாலை வங்கக்கடலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தமாடினார்.
இதன்போது பல படகுகள் கடலில் தீர்த்த நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்டது.
இதன் போது படகின் வெளியிணைப்பு இயந்திரம் வெட்டிய நிலையில் நாகர்கோவில், புனிதநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM