வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தம் ; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: R. Kalaichelvan

25 Sep, 2018 | 05:08 PM
image

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா நேற்று கற்கோவளம் வங்கக்கடலில் இடம்பெற்ற போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நேற்று மாலை வங்கக்கடலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தமாடினார்.

இதன்போது பல படகுகள் கடலில் தீர்த்த நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்டது. 

இதன் போது படகின் வெளியிணைப்பு இயந்திரம் வெட்டிய நிலையில்  நாகர்கோவில், புனிதநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08