யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 11 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், சத்திரச் சந்திக்கு அண்மையில் உள்ள விற்பனை நிலையத்தை இரவு பூட்டிவிட்டுச் சென்றனர் என்றும் மறுநாள் விற்பனை நிலையத்தைத் திறந்தபோது மேற்கூரை சீற் கழற்றப்பட்டு உள்நுழைந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடையில் பாதுகாப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்தபோதும் அதன் சேமிப்பகத்தையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் . பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM