தனியார்துறை ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1,500 ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு என்பவற்றுக்கு உரித்துடைய ஊழியர்களின் வரவு – செலவு நிவாரண கொடுப்பனவு சட்ட மூலம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இதற்கும் மேலதிகமாக தனியார் துறையினரின் குறைந்த பட்ச சம்பளத்தை 10,000 ரூபாவாக நிர்ணயிக்கும் சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி 2015 மே மாதம் முதல் வழங் கப்பட்ட 1,500 ரூபா சம்பள உயர்வு பாக்கிப்பணமும் 2016 ஜனவரி முதல் வழங்கப்பட்ட 1,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கான பாக்கிப் பணமும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சட்ட மூலத்தை சபை யில் சமர்ப்பித்து உரையாற்றும் போது தொழில் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். இரண்டு கட்ட சம்பள உயர்வுக்கான பாக்கித்தொகையை 12 கட்டங்களாக வழங்க வேலைகொள்வோருக்கு சந் தர்ப்பம் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM