இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 11,313 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 51.56 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்று நோய் தடுப்புப் பிரவு தெரிவித்துள்ளது.
நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவாகவுள்ள சுற்றுச்சூழலை தொடர்ந்தும் துப்புரவாக வேண்டுமெனவும் பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் மூன்றுதினங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில், வைத்தியரை நாடி உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM