ஆலய மகோற்சவ விழாவில் வாகன விபத்து ; 18 பேர் காயம்

Published By: Digital Desk 4

24 Sep, 2018 | 04:29 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கிண்ணையடி விஷ்ணு ஆலயத்தின் மகோற்சவ விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கல்குடா கடலில் தீர்த்தோற்சவத்தினை நிறைவேற்றி விட்டு ஆலயம் நோக்கி உழவு இயந்திரத்தில் பயணத்த அடியார்களே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

உழவு இயந்திரமானது, தமது வேக கடடுப்பாட்டினை இழந்து தடம் புறன்டதினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில்; 7 பேர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர்கள் வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09