நாட்டின் நகர அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி என்பவற்றுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியினை வழங்கத் தீர்மானித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இயக்குநர் சபையானது தொழில்நுட்பக் கடனுதவித் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்திக்கென மேற்படி கடனுதவியை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. காலநிலைக்கேற்றவாறான உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வதற்குப் பொருத்தமாக நகரங்களை மேலும் மாற்றியமைத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் குறித்த கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடனுதவியின் மூலம் நாட்டின் 29 நகரங்களில் நகர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவமுறை விருத்தி என்பன மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM