கிணறு தோண்டியவருக்கு நடந்த விபரீதம்

Published By: Vishnu

24 Sep, 2018 | 02:10 PM
image

அம்பாறை, கொடுவில் பகுதியில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மணல் மேட்டிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் பரிதாபமான உயிரிழந்துள்ளார். 

அம்பாறையில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைப் பெற்றுக் கொள்வதற்காக கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59