இன்று அதிகாலை, கொழும்பில் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தாழிறக்கியமையால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.
டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையிலேயே மேற்படி பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் சில மரங்கள் பல அடிகள் கீழே சென்றுள்ளன. இதன் காரணமாக அப்பாதையினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM