ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி. முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரை சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைப் பிரிவு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி பொலிஸ் மா அதிபர் பூஜித்திடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை எப்போது விசாரிப்பது என்பது குறித்து நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM