இத்தாலியை சேர்ந்த இளம் காதல் ஜோடி இயற்கையை விரும்புவதால் தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
இத்தாலியை சேர்ந்த 34 வயதான வேலன்டின் மற்றும் அவரது காதலியான 29 வயது ஆன்கா ஆர்சன் ஆகிய இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். என்பதால் இவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
தங்கள் திருமணத்துக்கு 2 பேரை மட்டுமே அழைத்து இருந்தனர். அவர்களும் நிர்வாணமாகவே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குறித்த திருமணம் தொடர்பில் மணப்பெண் ஆன்கா ஆர்சன் தெரிவிக்கையில்,
எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற அமைப்பை மாத்திரம் அணிந்திருந்தார். மணமகனோ ‘போ’ என்றழைக்கப்படும் கழுத்து பட்டியை மாத்திரம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த புதுமண ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM