யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 2 கிலோ 80 கிரேம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பார்சல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல்களுக்கு அமைவாகவே மேற்படி இரண்டு பார்சல்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM