(நா.தினுஷா)
அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அதேபோன்று புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்படுமானால் ஒருபோதும் அது நாட்டின் சமாதானத்திற்கு பங்கமாக அமையாது என சுற்றுசூழல் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற ஊழல் எதிர்ப்புக்குழுவின் தலைவருமான அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
மேலும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற ஊழல் எதிர்ப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்குமானால் அவர்களுக்கான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரையும் நீக்கப்படாமல் உள்ளமைக்கான காரணம் தொடரபில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM