பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசியம் - அஜித்  மன்னப்பெரும  

Published By: R. Kalaichelvan

22 Sep, 2018 | 10:03 PM
image

(நா.தினுஷா) 

அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.  

அதேபோன்று புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்படுமானால் ஒருபோதும் அது நாட்டின் சமாதானத்திற்கு பங்கமாக அமையாது என சுற்றுசூழல் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற ஊழல் எதிர்ப்புக்குழுவின் தலைவருமான அஜித்  மன்னப்பெரும  தெரிவித்தார். 

மேலும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற ஊழல் எதிர்ப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்குமானால் அவர்களுக்கான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம்  மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரையும் நீக்கப்படாமல் உள்ளமைக்கான காரணம் தொடரபில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36