(எம்.மனோசித்ரா)
காணாமல் போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான விசேட உபகுழுவொன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் மேலும் 9 அமைச்சர்கள் அடங்கலாக மேற்படி உபகுழு அமைக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் சரத் அமுணுகம, ரவூப் ஹகீம், வஜிர அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், தலதா அதுகோரள, மனோ கணேஷன், மஹிந்த சமரசிங்க ஆகியோர் குறித்த உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உபகுழுவிற்கு அவசியமான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான உதவி உபகுழுவொன்றினை நியமிப்பதற்கான பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM