அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகளை  நியமிப்பது தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடல்:தம்மிக

Published By: R. Kalaichelvan

22 Sep, 2018 | 03:25 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகளை நியமிப்பது குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் விரைவில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். 

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி நியமிக்கப்பட்ட சிவில் பிரதிநிதிகளான ஏ.ரி.ஆரியரட்ண, ராதிகா குமாரசுவாமி, சிப்லி அஸீஷ் ஆகியோரின் பதவிக்காலம் இன்று  நிறைவுக்கு வந்துள்ளது.

இதே வேளை , ஜோன் செனவிரட்ண , விஜித ஹேராத் சம்பிக ரணவக ஆகியோரே பதவிக்காலம் கடந்த 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக விஜயதாச ராஜபக்ஷ 2017ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி இராஜினாமாச் செய்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்கள் இதுவரையில் நியமிக்கப்பட வில்லையென தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08