(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகளை நியமிப்பது குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் விரைவில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி நியமிக்கப்பட்ட சிவில் பிரதிநிதிகளான ஏ.ரி.ஆரியரட்ண, ராதிகா குமாரசுவாமி, சிப்லி அஸீஷ் ஆகியோரின் பதவிக்காலம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
இதே வேளை , ஜோன் செனவிரட்ண , விஜித ஹேராத் சம்பிக ரணவக ஆகியோரே பதவிக்காலம் கடந்த 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
முன்னதாக விஜயதாச ராஜபக்ஷ 2017ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி இராஜினாமாச் செய்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்கள் இதுவரையில் நியமிக்கப்பட வில்லையென தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM