அரசாங்கத்தின் இயலாமை ரூபாவின் வீழ்ச்சியின் வெளிப்பாடு - மஹிந்த

Published By: R. Kalaichelvan

22 Sep, 2018 | 10:13 PM
image

அரசாங்கத்தின் இயலாமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்துதுறைகளுமே மிகவும் மோசமான வீழ்ச்சிகளையும் நிர்வாக சீர்கேடுகளையும் சந்தித்துள்ளன.இவ்வாறானதொரு நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது,தற்போதைய அரசாங்கத்தினால் முடியாத காரணமாகும். எனவே, தேர்தல் ஒன்றின் ஊடாக தீர்வுகாண முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34