ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

21 Sep, 2018 | 09:17 PM
image

(ஆர்.விதுஷா )

பேலியகொட  - மீகஹவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

பேலியகொட  பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. 

மேற்படி சந்தேக நபர் நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டுள்ளதுடன பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58