புதுக்குடியிருப்பு படுகொலை 28 வது நினைவேந்தல் 

Published By: Digital Desk 4

21 Sep, 2018 | 07:18 PM
image

மட்டக்களப்பு மண்முனைப் பற்று புதுக் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை  சம்பவத்தின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில்  உணர்சசி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு செப்டாம்பர் மாதம் 21 ஆம் திகதி இக் கிராமத்துக்குள் நள்ளிரவில்  புகுந்த காடையர்களால் அங்கிருந்த 17 அப்பாவி பொதுமக்கள் வெட்டி படுகொலை செய்யப்ட்டிருந்தனர் 

இவர்களின் நினைவு தினமாக புதுக் குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள 12 அடி தூபி அமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08