காணிப்பிணக்கு ; பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்தியட்சகரிடம் விசாரணை

Published By: Vishnu

21 Sep, 2018 | 04:22 PM
image

முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில் காணிப்­பி­ணக்குத் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்­பாக செயற்­பட்டமை தொடர்பில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் அதி­காரி, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார வைத்­தி­ய­சாலை வைத்­திய அத்­தி­யட்­சகர், முல்­லைத்­தீவு மாவட்ட பொது மருத்­து­வ­மனை பணிப்­பாளர் ஆகி­யோ­ரிடம் நேற்று மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

புதுக்­கு­டி­யி­ருப்பு 7 ஆம் வட்­டா­ரத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி காணிப்­பி­ரச்­சினை கார­ண­மாக இரண்டு தரப்­புக்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் இருவர் காய­ம­டைந்­தனர். 

இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த  புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸாரும் வைத்தியசாலையில் அதி­கா­ரிகள் சிலரும் இணைந்து உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­களை வெளிப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை திசை திருப்­பி­யுள்­ளமை தொடர்பில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இச் சம்­பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் பதி­வு­செய்­யப்­பட்ட முறைப்­பாடு தொடர்பில் நேற்று முன்­தினம் கிளி­நொச்­சியில் அமைந்­துள்ள யாழ்.பிராந்­திய மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அலு­வ­லகத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அதி­காரி, முல்­லைத்­தீவு உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர், புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை பணிப் பாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38