இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை : பாதிரியார் தற்கொலை

Published By: Digital Desk 7

21 Sep, 2018 | 02:02 PM
image

பிரான்ஸ் - ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரோயன் நகர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பாதிரியாராக இருந்த ஜீன் பாப்ஸ்டிக் செபே இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என ஆர்ச் பிஷப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே பாதிரியார் ஜீன் பாப்ஸ்டிக் செபே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இத் தகவலை ரோயன் கிறிஸ்தவ திருச்சபை உறுதி செய்துள்ளது.

அண்மைக்காலங்களில் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்த பாதிரியார்கள் மீது அதிகப்படியான பாலியல் புகார் எழுந்தவாறு உள்ளன.

அமெரிக்கா – பென்சில் வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 1000 சிறுவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக 300 பாதிரியார்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17