பஸ் மோதியதில் வயோதிப பெண் பலி

Published By: R. Kalaichelvan

21 Sep, 2018 | 01:40 PM
image

பதுளையில் தனியார் துறை பஸ் ஒன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.பதுளை - பசறை வழியில் இரண்டாம் மைல் கல்லருகே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

பதுளை- பசறை வழியின் ஜயகம என்ற இடத்தைச்  சேர்ந்த விமலாவதி என்ற 67 வயது நிரம்பிய வயோதிப பெண்ணே  தனியார் பஸ்சில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

பதுளையிலிருந்து எல்லேயராவை என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்த தனியார் துறை பஸ் பாதையில் சென்ற கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்திற்கான காரணத்தை பொலிஸார் விசாரணையின் மூலம் மேற்கொண்டு வருவதுடன்,பஸ் சாரதியயும் கைது செய்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28