பதுளையில் தனியார் துறை பஸ் ஒன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.பதுளை - பசறை வழியில் இரண்டாம் மைல் கல்லருகே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பதுளை- பசறை வழியின் ஜயகம என்ற இடத்தைச் சேர்ந்த விமலாவதி என்ற 67 வயது நிரம்பிய வயோதிப பெண்ணே தனியார் பஸ்சில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
பதுளையிலிருந்து எல்லேயராவை என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்த தனியார் துறை பஸ் பாதையில் சென்ற கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணத்தை பொலிஸார் விசாரணையின் மூலம் மேற்கொண்டு வருவதுடன்,பஸ் சாரதியயும் கைது செய்துள்ளனர்.
குறித்த வயோதிப பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM