பஸ் மோதியதில் வயோதிப பெண் பலி

Published By: R. Kalaichelvan

21 Sep, 2018 | 01:40 PM
image

பதுளையில் தனியார் துறை பஸ் ஒன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.பதுளை - பசறை வழியில் இரண்டாம் மைல் கல்லருகே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

பதுளை- பசறை வழியின் ஜயகம என்ற இடத்தைச்  சேர்ந்த விமலாவதி என்ற 67 வயது நிரம்பிய வயோதிப பெண்ணே  தனியார் பஸ்சில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

பதுளையிலிருந்து எல்லேயராவை என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்த தனியார் துறை பஸ் பாதையில் சென்ற கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்திற்கான காரணத்தை பொலிஸார் விசாரணையின் மூலம் மேற்கொண்டு வருவதுடன்,பஸ் சாரதியயும் கைது செய்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43