பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஒழுங்குவிதிகளை மீறியமையினால் இவர்களுக்கு எதிராக பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விமல்வீரவன்சவுக்கு இரண்டு வாரகால தடையும், பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரகால தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM