தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நீரில் மூழ்கியதிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகு 400ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது 100 பேரை காப்பாற்றியுள்ளளோம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 200 பேர் வரை நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
படகில் இருந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டுபிடிப்பது கடினம் படகில் ஏறுவதற்கான படகுச்சீட்டை வழங்கிய நபரும் கடலில் மூழ்கி இறந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து ஊகங்களை வெளியிடமுடியாது மீட்பு பணிகளிலேயே கவனம் செலுத்துகி;ன்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தான்சானியாவில் படகுகள் விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
ஆறு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் 144 பேர் பலியாகினர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM