இன்றைய அரசியல் அநாதைகள் யார் தெரியுமா ? - ஹெக்டர்  அப்புஹாமி தகவல்

Published By: Vishnu

20 Sep, 2018 | 07:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தில்  இருந்து வெளியேறிய பின்னர்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சாட்டும் 16 உறுப்பினர்களும்  கடந்த அரசாங்கத்தில் பல குற்றச்சாட்டுக்களுடன்  தொடர்புப்பட்டவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, 

அரசாங்கத்தின்  ஒரு சரிவினை கண்டதன் பின்னர் தமது  அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தில் இருந்து வெளியெறிய 16 உறுப்பினர்கள் இன்று பொதுஜன பெரமுனவுடன்  இணையாமல் அரசியல் அநாதைகளாக செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியிக் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53