வெளியான செய்தியில் உண்மையில்லை ; பிரதமர் அலுவலகம்

Published By: Digital Desk 4

20 Sep, 2018 | 01:21 PM
image

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்களென வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு பிரதமரால் எவ்வித அறிவுறுத்தலும்  விடுக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனரல் சுதர்ஷன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு எந்த அறிவுறுத்தலையும் விடுக்கவில்லை என்று, சட்டம் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நலின் பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26