( சசி)
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
என்சளிட்டா என்னும் மாணவி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் எலிப்பொறியொன்றை கண்டுபிடித்துள்ளார்.
இதன் மூலம் எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என அம் மாணவி தெரிவித்துள்ளார் .
இந்த இயந்திரமானது எவ்வித செலவுகளுமில்லாத, பாவனைக்கு உதவாத கழிவுப் பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது .
குறித்த மாணவி தனது கண்டுபிடிப்பின் மூலம் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கண்காட்சியில் இரண்டாம் இடத்தினையும் மட்டக்களப்பில் இடம்பெற்ற போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
அண்மைக் காலமாக எலிக்காச்சல் மூலம் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இச் சிறுமியின் கண்டுபிடிப்பின் மூலம் பல எலிகளை வேட்டையாட முடியும் என பலர் தெரிவித்துள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM