பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தலை இணைந்து விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பொலிஸ் மா அதிபரை பதவிவிலகுமாறு வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலகுமாறு எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்கவில்லையென சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM