கஞ்சாவுடன் நேற்று இரவு இருவரை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு கல்முனை பிரதேசத்தில் குறித்த இருவரையும் பொலிசார் சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து தலா 1 கிராம் வீதம் 2 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை 950 கிராம் மாவா போதைப் பொருளுடன் ஒருவரை நற்பட்டிமுனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM