ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆளற்ற விமானங்க ளைப் பயன்படுத்துவ தற்கு தமக்கு வசதியில்லாததால் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட சிறுவர்களுக்கான வாயு பலூன் களை தமது கண்காணி ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது அறியப்பட்டுள்ளது.
தமது பிராந்தியத்தில் கண்ணைக் கவரும் வடிவமைப்பிலான பலூன் கள் வானில் பறப்பதைக் கண்டு சந்தேகம் கொண்ட குர்திஷ் பெஷ்மெர்கா படையினர், அந்த பலூன்களில் ஒன்றை சுட்டு வீழ்த்திய போது அதனுடன் புகைப்படக்கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இத்தனை மலி வான தொழில்நுட்பமுறைமையொன்றைப் பயன்படுத்தி தம்மை கண்காணிப்பார்கள் என்பதை தாம் சிறிதும் எதிர்பார்த்திருக்கவி ல்லை என அந்தப் படையினர் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM