தலைமன்னார், பியர் கேம்பலஹவுஸ் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வீட்டிலிருந்து சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் மற்றும் பிரதேச உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கு தேவையான முதற்கட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM