கஞ்சா போதைப் பொருளுடன் அந்தணர் இருவர் கைது

Published By: Digital Desk 4

18 Sep, 2018 | 09:49 PM
image

கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்தணர்கள் இருவரை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கைதடி – கோப்பாய் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் அந்தணர் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடமிருந்தும் தலா 850 மில்லிக்கிராம் எடைகொண்ட கஞ்சா சரை இரண்டு கைப்பற்றப்பட்டன.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் தென்மராட்சியிலிருந்து வீடு திரும்பும் போதே கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர். சான்றுப் பொருள் சரைகளும் மன்றில் பாரப்படுத்தப்பட்டன.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36