கண்டி, தர்மராஜ கல்லூரியின் சாரணர் இயக்கத்தின் 105 எவது வருட பூர்த்தி மற்றும் கல்லூரியின் பழைய சாரணர் இயக்கத்தின் 40 வது வருட பூர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு முதல் தடவையாக இந்நாட்டின் சாரணர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டமொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சினதும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினதும் மத்திய வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தர்மராஜ கல்லூரியின் லேக்விச் பார்க் சர்வதேச சாரணர் நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த செயற்திட்டம் ”சர்டோரா - 2018” எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் அந்த இலச்சினை ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டதுடன், இலங்கை சாரணர் சங்கத்தின் ஆணையாளர் மெரில் குணதிலக்க, தர்மராஜ கல்லூரியின் பழைய சாரணர் இயக்கத்தின் தலைவர் (ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல்) மித்ர மாயாதுன்னே சுமிந்த வித்தானாராச்சி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM