இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என வைத்தியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது இதற்கான காரணத்தை வைத்தியர்கள் விவரித்திருக்கிறார்கள். அதாவது இளம் வயதில் பருவமடைதல், முப்பது வயதிற்கு மேற்பட்டு குழந்தை பெற்றுக்கொள்தல், ஐம்பது வயதிற்கு மேலும் மாத விடாய் சுழற்சி நிற்காதவர்கள், பல்வேறு காரணங்களில் ஹோர்மோன் மாத்திரைகளை தொடர்ச்சியாக உட்கொள்ளுதல் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
மார்பகத்தின் தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றம், வலியில்லாத கட்டிகள், அக்குள் பகுதியில் திடீரென்று முளைக்கும் கட்டிகள் ஆகியவற்றை இதற்கான அறிகுறியாக எடுத்துக் கொண்டு, உடனடியாக மார்பக புற்றுநோயிற்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கின்றன. இதன் மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்தலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM