இந்தியா மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கொங் அணித் தலைவர் அன்சுமன் ரத் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடர்களில் இதுவரை ஆறு முறை சம்பியனாக இருக்கும் இந்திய அணியை ஹொங்கொங் அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில் இப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதொரு போட்டியாக அமைந்திருக்கிறது.
காரணம் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முடிந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ஹொங்கொங் அணி தோல்வியைத் தழுவிக் கொண்டதனால் இதில் வெற்றியீட்டினால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பின பெறும்.
அவ்வாறு இல்லையெனில் இலங்கைக்கு அணிக்கு அடுத்தபடியாக தொடரிலிருந்து ஹொங்கொங் அணியும் வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM