ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை

Published By: R. Kalaichelvan

18 Sep, 2018 | 10:31 AM
image

ஆசிரியர் சேவை சார்ந்த சம்பளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் யோசனையொன்றை வரையுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பல வருட காலமாக முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளன.

இதனால் வேறு பல பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்களின் தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

இந்த முயற்சியில் தொழிற்சங்க அமைப்புக்கள் உட்பட சகல தரப்புக்களினதும் கருத்துக்களைப் பெறுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08