வியூகம் வகுத்து ஆசிரியர்களை பணியில் அமர்த்துவோம்

Published By: Vishnu

17 Sep, 2018 | 10:23 PM
image

எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் வியூகங்களை அமைத்து ஜனவரி மாதம் ஆயிரம் ஆசிரியர்களை பணியிலமர்த்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசனாயக்க தெரிவித்தார்.

அத்துடன் வட மேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதில் பக்கசார்பாக செயற்படுவதாக பலர் முன்வைத்த கருத்தை அடிப்படையாக கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உயர்தர பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆய்வுகூட கட்டடத் தொகுதிகளை இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47