எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் வியூகங்களை அமைத்து ஜனவரி மாதம் ஆயிரம் ஆசிரியர்களை பணியிலமர்த்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசனாயக்க தெரிவித்தார்.
அத்துடன் வட மேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதில் பக்கசார்பாக செயற்படுவதாக பலர் முன்வைத்த கருத்தை அடிப்படையாக கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உயர்தர பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆய்வுகூட கட்டடத் தொகுதிகளை இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM