காட்டுயானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி பலி

Published By: Digital Desk 4

17 Sep, 2018 | 08:58 PM
image

புத்தளம் பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது குறித்த யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் - கியுள பிரதேசத்தில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும், ஊர்காவற்படை ஊழியர்களும் காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட போது, யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், ஊர் காவற்படை ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை விரட்டியடிக்க முற்பட்ட போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புத்தளம் - கருவளகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான தென்னகோன் முதியான்சலாகே நிமல் ரஞ்சித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு யானைத் தாக்கி படுகாயமடைந்த ஊர் காவற்படை ஊழியர் சிகிச்சை பெற்று வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56