இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பஸ்கட்டண விலைச் சூத்தரமொன்றை ஏற்படுத்தி தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அரசாங்கம் தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிடில் தாம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து காலக்கெடுவும் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்தினால் தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து இம்மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM