இந்தியாவில் இன்று நடைபெறவுள்ள அரசியல் சார் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளச் செல்லும் அரசியல் குழுவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவருக்கான விசா அனுமதியை வழங்க இந்தியா மறுத்துள்ளது.
கடந்த காலங்களில் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அவருக்கான விசாவை மறுத்து வந்த நிலையிலேயே இம்முறையும் விசா நுழைவுச்சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.
"ஆசியா பவுண்டேஷன்" நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இந்தியாவில் 3 கட்டங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இதில் கலந்துகொள்ள சிவாஜிலிங்கத்துக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. எனினும் ஏனையவர்கள் இந்தியா சென்றுள்ள போதிலும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கான விசாவை இந்தியா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM