கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியாவில் கைது

Published By: Vishnu

16 Sep, 2018 | 09:15 PM
image

வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரைக் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து  யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த புகையிரதத்தில் 19 கிலோ 265கிராம் கேரளா கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஒருவரையே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கையும் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47