ஜே.வி.பி.யின் பிரேரணை தொடர்பான நிலைப்பாடை கலந்துரையாடலின் பின்பே அறிவிப்போம் - ஐ.தே.க.

Published By: Vishnu

16 Sep, 2018 | 04:04 PM
image

(நா.தினுஷா) 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது வரவேற்கத்தக்க விடயம் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா, இப் பிரேரணை தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடை கலந்துரையாடலின் பின்னரே அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

 

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது பொது மக்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடியதாக அமையும். ஆகவே இவ் விடயத்தில் காணப்படுகின்ற உண்மை தன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

அத்துடன் 20 ஆவது திருத்தம் மீது முறைபாடுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்களும் திருத்தத்துக்கு சாதகமாக அமைய வேண்டும். அதன் பின்னரே பாராளுமன்ற விவாதத்தை முழுமையாக மேற்கொள்ள முடியும். 

எனவே இந்த எதர்ப்புக்களின் மத்தியில் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை பெறுவதென்பது சவாலாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11