கடந்த சில நாட்க்களாக அமரிக்கா , ஜப்பான் போன்ற நாடுகளில் தாக்கிய சூறாவளி இன்று 4 மணியலவில் ஹொங்கொங் நாட்டை கடக்கவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன .
இன்று காலை 10 மணி தொடக்கம் தற்ப்போது வரை பாரிய காற்று வீசுவதாகவும் கட்டிடங்கள் உடைந்து விழுந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
சுமார் 5 மணி நேரம் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் இடம் பெயர்ந்துள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
அடுக்கு மாடிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் துரித கதியில் முதலுதவியும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM