புளோரன்ஸ் புயலில் சிக்கி 9 பேர் பலி 

Published By: Vishnu

16 Sep, 2018 | 10:27 AM
image

அமெரிக்கா - புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

புளோரன்ஸ் புயல் மற்றும் அதனால் உண்டான வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி வடக்கு கரோலினாவின் டப்பிளன் கவுண்டியில் மூன்று பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் வடக்கு கரோலினாவில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அத்துடன் தெற்கு கரோலினாவில் புயலில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் பல்லாயிரம் பேர் அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 இலட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 8 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.

அத்துடன் மீட்பு படையினரும், கடற்படையினரும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47