இன்று ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகள் 2019 உலக கிண்ணத்திற்கு தயாராவதற்கான வாய்ப்பை வழங்கும் என ஆசிய கிண்ணத்தில் கலந்துகொள்ளும் அணிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக கிண்ணப்போட்டிகளிற்கு முன்னதாக பல போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ள போதிலும் உலக கிண்ணப்போட்டிகளிற்கான தயார்படுத்தலாக ஆசிய கிண்ணப்போட்டிகளை கருதலாம் என இந்திய அணிக்கு தலைமை தாங்கும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலக கிண்ணத்தில் விளையாடும் அனைத்து அணியும் தாங்கள் எவ்வாறன அணியை கொண்டிருக்கவேண்டும் என்பதை அறிந்திருக்க விரும்புகின்றன அதற்கு ஆசிய கிண்ணப்போட்டிகள் உதவலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சவ்ராஸ் அகமட்டும் ஆசிய கிண்ணப்போட்டிகளை உலக கிண்ணத்தை நோக்கி பயணம் என வர்ணித்துள்ளார்.
அதேபோன்று இலங்கை அணியின் தலைவர் மத்தியுஸ் மற்றும் பங்களாதேஷ் அணியின் தலைவரும் மோர்ட்டிரசாவும் ஆசிய கிண்ணப்போட்டிகளை உலக கிண்ணப்போட்டிக்கான சரியான அணியை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM