தற்கொலைகள் குறைந்து விட்டதாம்: அனில் ஜயசிங்க 

Published By: R. Kalaichelvan

15 Sep, 2018 | 01:34 PM
image

(நா.தனுஜா)

தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியுள்ள நிலையில்  கடந்த காலங்களை விடவும் தற்போது தற்கொலைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 3263 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார். 

உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அறிக்கையிட வேண்டிய முறை தொடர்பில் அறிவூட்டும் வகையில் சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுடன் இணைந்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33