(நா.தனுஜா)
தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியுள்ள நிலையில் கடந்த காலங்களை விடவும் தற்போது தற்கொலைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 3263 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு தற்கொலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அறிக்கையிட வேண்டிய முறை தொடர்பில் அறிவூட்டும் வகையில் சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுடன் இணைந்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM