ஹொரணை - வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் வெடித்த சிலிண்டர் 30 வருடங்கள் பழமையானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தொழில் திணைக்களத்தின் தொழில்பாதுகாப்பு பிரிவு நடத்திய விசாரணைகள் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹொரணை - வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ஐந்து பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த தொழிற்சாலையில், 17 எரிவாயு சிலிண்டர்களை லொறியிலிருந்து இறக்கியபோது, அவற்றில் ஒன்றிலிருந்தே கசிவு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக செய்திகளுக்கு(http://www.virakesari.lk/article/40399)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM