(ரொபட் அன்டனி)
இந்தியாவுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய விரிசல்கள் இருப்பதாக ஆளும் கட்சியால் இதுவரை காலம் கொண்டுசெல்லப்பட்ட பிரசாரங்களுக்கு மஹிந்தவின்இந்திய விஜயத்தின் மூலம் பதில் கிடைத்திருக்கின்றது.
இந்தியத் தரப்பிற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் காணப்பட்ட தவறான புரிதல்களுக்கு விடைகிடைத்துவிட்டது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடான சந்திப்புக்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே கெஹெலியரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்:
கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவுடன் பல தவறான புரிதல்கள் காணப்பட்டன. இந்தநிலையில் தற்போதைய விஜயத்தின் ஊடாக அந்த தவறான புரிதல்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM