இந்திய விஜயத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது ; கெஹெலிய 

Published By: Vishnu

14 Sep, 2018 | 07:20 PM
image

(ரொபட் அன்டனி)

இந்தியாவுடன்  மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய விரிசல்கள் இருப்பதாக  ஆளும் கட்சியால் இதுவரை காலம் கொண்டுசெல்லப்பட்ட பிரசாரங்களுக்கு மஹிந்தவின்இந்திய விஜயத்தின் மூலம் பதில் கிடைத்திருக்கின்றது. 

இந்தியத் தரப்பிற்கும்  மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் காணப்பட்ட தவறான புரிதல்களுக்கு விடைகிடைத்துவிட்டது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும்  பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடான சந்திப்புக்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே கெஹெலியரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்:

கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவுடன் பல தவறான  புரிதல்கள் காணப்பட்டன.   இந்தநிலையில்  தற்போதைய  விஜயத்தின் ஊடாக அந்த தவறான புரிதல்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01