ஒரு நாள் அணியின் தலைமையிலிருந்து விலகியது ஏன்- டோனி கருத்து

Published By: Rajeeban

14 Sep, 2018 | 02:46 PM
image

2019  உலக கிண்ணத்திற்கு தயாராவதற்கான கால அவகாசத்தை விராட்கோலிக்கு வழங்குவதற்காகவே நான் தலைமைத்துவத்திலிருந்து விலகினேன் என டோனி தெரிவித்துள்ளார்.

2019 உலக கிண்ணப்போட்டிகளிற்கு கோலி தயாராவதற்கான போதிய கால அவகாசத்தை வழங்கவேண்டும் என நான் கருதினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தலைவரை தெரிவு செய்யாமல் வலுவான அணியை உருவாக்க முடியாது எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

உரிய தருணத்தில் நான் தலைமையிலிருந்து விலகினேன் என கருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தமைக்கு போதிய பயிற்சியாட்டங்களில் பங்கெடுக்காமையே காரணம் எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பயிற்சியாட்டங்களில் விளையாடவில்லை இதன் காரணமாகவே துடுப்பாட்ட வீரர்களால் இங்கிலாந்து அணியின் சூழலிற்கு ஏற்ப மாறமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதன் காரணமாக இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22