மாநில அரசை உதாசீனம் செய்த ஆளுநர்

Published By: Daya

14 Sep, 2018 | 02:51 PM
image

ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையை கோரியுள்ளதை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை  தமிழக ஆளுநர் மத்திய அரசிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி  ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் இந்த பரிந்துரையை மத்திய அரசிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் தமிழக அரசே தீர்மானிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையை கோரியுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மாத்திரமல்ல மாநிலங்களின் அதிகாரங்களிற்கு எதிரானது எனவும் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாநில அரசை உதாசீனம் செய்துள்ளார் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52