வவுனியா தவசிகுளம் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை 5.30மணியளவில் வவுனியா நகருக்கு மதகுவைத்தகுளம் பகுதியிலிருந்து சென்ற முச்சக்கரவண்டியுடன் வவுனியாவிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் தவசிகுளம் பகுதியில் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 21, 22வயதுடைய மத குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி என்பன சேதமைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களும் மதுபோதையில் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM