வவுனியா வீடொன்றில் தீ விபத்து ; உடமைகள் தீக்கிரை

Published By: Vishnu

14 Sep, 2018 | 08:05 AM
image

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் உள்ள வீடொன்று நேற்று பகல் 12.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த வீட்டில் தாய், தந்தை உட்பட மூவர் வசித்து வந்தபோதும், இவர்கள் எவரும் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அயலவர்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் வீட்டிலிருந்து உடமைகள், உடமைகள் மற்றும் மற்றும் மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் இவர்களின் நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

அத்துடன் அப் பகுதியில் உள்ள சமூக அமைப்பினரால் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31